Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...

eBooks de Referencia

Si te gustan los eBooks de Referencia, seguro que te encanta esta selección.
Mostrando 1 - 6 de 6 resultados
Skip side bar filters
  • Ilakkiyathil Venkata Velavan

    புதுச்சேரியிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் யான் 26-11-1987 ஆம் நாள் 'மனிதனும் தெய்வமும்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பொழுது இடையிலே திருவேங்கடமலை பற்றிக் குறிப்பிட்டு ஒரு கருத்து கூறினேன். உடனே, யான் நகைச்சுவையோடு பேசி மகிழும் நண்பர்களாகிய திரு. சித்தனும், திரு. கோபாலய்யரும் குறுக்கிட்டு வினா எழுப்பினர். யான் விடை இறுக்க - இறுக்க மேலும் மேலும் கோபாலய்யர் குறுக்கிட்டுக் கொண்டேயிருந ... Leer más

    $34 MXN

  • Arunagiriyar - Kurubarar Arivuraigal

    'அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்' என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; குருபரர் என்பது சிற ... Leer más

    $52 MXN

  • சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு

    de Paulaiah ...
    'சமூக சூழலில் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான கையேடு' என்பது நம் ஒவ்வொருவருக்கும் சுயத்தை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், தலைமைப் பண்புகள் மற்றும் பொறுப்புகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நேரம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் ஈடுபடுவதன் மூலம், நம்மை நம்பிக்கையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறது. அப்போது, புதுமைகள் மற ... Leer más

    $69 MXN

  • Velum Villum

    வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். 'வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை' என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும் இச்சிறு நூலால் ஒருவாறு விளங்கும்.பாரத நாட்டில் முருகன் வழிபாடு தொன்று தொட்டு நிகழ்ந்துவருகின்றது. முர ... Leer más

    $34 MXN

  • Manikkavasagar Maatchi

    இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய "மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்" என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டதுமாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் தென்றமிழ் மாமறையின் அளப்பரு மாட்சியினை அளந்து கூறிய இராமலிங்க அடிகளின் மேலைத் திருச் செய்யுட்களால், திருவாசகத்தை உள்ளுணர்ந்து ஓதுவா ரெவராயிருப்பினும், அவர் வேறெங்குங் காணாத ஒரு பேரின்பம் எய்தித் ... Leer más

    $34 MXN

  • அர்த்தமுள்ள வாழ்க்கை & நோக்கமுள்ள வாழ்க்கை

    de Paul ...
    நாம் தினந்தோறும் மாறிக்கொண்டிருக்கிற உலகில் உள்ளோம். வெளிப்புறமான காரியங்களில் மாத்திரம் மாற்றங்கள் இல்லை, உள்ளார்ந்த காரியங்களிலும் கூட மாற்றம் உள்ளது. நிலையான வரையறைகளின் தொகுப்பு நம்மிடையே இல்லை, மற்றும் நமது முழு இருதயத்தோடும் உள்ளத்தோடும் காரியங்களை ஆராயாது, மாற்றத்திற்கு உள்ளாகிறோம். நம்முடைய மதிப்பீடுகளும் சட்டங்களும் கூட நமது சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் போன்றவற்றின் பாதிப்பால் தொடர்ந்த ... Leer más

    $17 MXN