Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...
  • Ponniyin Selvan - Part 1

    by Kalki ...
    Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. ... Read more

    RM 3.94

  • Ponniyin Selvan Comics

    Series Book 1 - Pudhu Vellam - Aadi Thirunaal -Vinnagara Kovil
    Ponniyin Selvan is the pinnacle of Tamil Historical Novels. The way the Cholas ruled the country in a straight forward manner, with Love, Valor and Piousness has been brought to our eyes through this book in a grandeur and realistic fashion by the Legend writer Kalki. In today's, internet dependent world, we just wanted to take this fantastic novel to the kids and youngsters through this ... Read more

    RM 5.97

  • அம்மா வந்தாள் / Amma Vanthaal

     ‘அம்மா வந்தா’ளை மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்துவரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை இல்லை. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இருவகையான கருத்தோட்டங்கள் உள்ளன. இந்தக் கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்கள ... Read more

    RM 4.95

  • Divyadesa Pasurangal / திவ்யதேசப் பாசுரங்கள்

    நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தகமானது 108 திவ்ய தேசத்தில் சோழ நாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாற்பது தலங்களில் ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பாசுரம், அதன் பொருள், பாசுரத்தின் தத்துவார்த்த ... Read more

    RM 6.26

  • ஆட்டக்காரன்

    சாதாரணமாக நீங்களும் நானும் அந்த இடத்தில் நுழையவே முடியாது. ஏன் கவர்னரே உள்ளே நுழைவதற்கு மெம்பரின் அனுமதி பெற்ற பாஸ் வேண்டும். அப்படிப்பட்ட அதி பிரத்தியேக கிளப் அது. பெங்களூரில், பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று திணறும் ஒரு கோஷ்டியே இருக்கிறது. பணம் பண்ணுவதற்குப் பெங்களூரில் சந்தர்ப்பங்கள் அதிகம். மனச்சாட்சியை லாக்கரில் போட்டு விட்டு துரோகம், விரோதம் இவையெல்லாம் பரவாயில்லை என்றால் ஒரு நாள ... Read more

    RM 7.00 or Free with Kobo Plus

  • Paniththulikal (பனித்துளிகள்)

    ‘பனித்துளிகள்' எனும் நூல் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான புதிய ஆக்கப் பூர்வமான சிந்தனைகளுடன் உருப்பெற்றது. இந்நூல் வெவ்வேறு பாணிகளைக் கொண்ட கவிதைகள், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள், விவேகப்புதிர்கள், அற்புதமான சிலேடைகள், ஒரே பாடல் மெட்டுக்கு வேறு பாடல் வரி கொண்ட கதை போன்றனவைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் புலமைவாய்ந்த சான்றோர்களின் அரிய படைப்புகளையிட்டு நூலாசிரியரின் கண்ணோட்டத ... Read more

    RM 4.09

  • ஒரு கூர்வாளின் நிழலில் - புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு / Oru Koorvaalin Nizhalil

    புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் போராட்டத்தின் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் இல்லங்களில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்கவேண்டிவந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மத ... Read more

    RM 7.02

  • Ponniyin Selvan - Part 2

    by Kalki ...
    Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. ... Read more

    RM 3.94

  • Parthiban Kanavu - Part 1

    by Kalki ...
    Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. ... Read more

    RM 3.94

  • Alla Alla Panam 1 (Pangusandhaiyin Adippadaigal)

    S Valliyappan ( Known as Soma Valliappan) is a renowned writer, author, speaker, trainer, and an expert in the areas of Human Resource Management, Personality development, and Financial Investments. He has written over 50 books in Tamil and English on various subjects including Self Development,, Stock market, Emotional Intelligence, Time management, Sales, Leadership, and Personality development. ... Read more

    RM 6.19

  • Sivakamiyin Sabatham - 3

    by Kalki ...
    Kalki was the pen name of R. Krishnamurthy (September 9, 1899 to December 5, 1954), a noted Tamil writer, film & music critic, Indian independence activist and journalist from Tamil Nadu, India. Krishnamurthy's first attempt at writing fiction also came during that period. In 1923 he became a sub-editor on Navasakthi, a Tamil periodical edited by Tamil scholar and freedom fighter V. ... Read more

    RM 3.94

  • Paalangal

    by Sivasankari ...
    Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking. She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to ... Read more

    RM 4.13