Resultaten weergeven voor "jeyamohan"
1 - 12 van 37 resultaten worden weergegeven
Volwassen inhoud is zichtbaar.
- door
- Jeyamohan
- Vertaald door
- Suchitra Ramachandran
2026
EN
Raw, tender, and darkly comic, The Abyss is widely considered a masterpiece from Jeyamohan, a writer whose body of work has shaped modern Tamil literature.Pothivelu Pandaram is known as a successful, God-fearing man about town: he has a loyal wife, three daughters, and money to pay for their dowries. However, it’s an open secret that his success is fueled by a trade that is as profitable as it is cruel: he owns—and breeds—a group of physically deformed beg...
16,74 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Vertaald door
- Priyamvada Ramkumar
2025
EN
Toegankelijk
A riotous, masterful, and tender portrait of the real modern India as seen through the truth-refracting fiction of Tamil literature's greatest living storyteller.A stunning new literary vision of India. In these dozen minutely observed stories, Jeyamohan juxtaposes the great themes of Indian life—politics, religion, caste, violence—in illuminating relation to the quiet internal machinery of his characters.In “A Hundred Armchairs," a bureaucrat receives the ...
8,58 €
- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
2025
TA
ஏழாண்டுகளாக அலைந்து திரியும் இளைஞன், இருபத்தொரு ஆண்டுகளாக மனைவியின் நிழலைத் துரத்தும் டிரைவர்... அவர்களின் கதைகள் ஒரு ராத்திரியில் மோதுகின்றன. ஏக்கம், புனிதம், பாவம் – எல்லாம் ஒரு பீடியின் புகையில் கரைந்து போகின்றன.ஒரு சந்திப்பு. ஒரு ரகசியம். ஒரு கேள்வி: மனித மனதின் அளவு என்ன?நெடுஞ்சாலையின் நிழல்களில் பதுங்கி லாரியின் விளக்கு வெளிச்சத்தில் வெளிவரும் உணர்வுகள்... கேளுங்கள் இருளில்!
5,35 €
- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
5 hours 36 min
2025
TA
நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்தில...
8,92 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
1 hour 21 min
2024
TA
ஒரு எளிய கதை, காட்டின் மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச் சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள் தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை முன்மொழிந்து, கோவில் யானைகளை வருடத்துக்குச் சில நாட்களாவது வனத்துள் உலவ வைத்தவர். உலக வனமருத்துவர்கள் பலருக்கும் மானசீக ஆசானாக இன்றளவும் நினைவில் இருப்பவ...
3,57 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
32 min
2026
TA
ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது.ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன.பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிறுகதை, தீபிகா அருணின் உணர்ச்சிகரமான குரலில் உயிர்ப்ப...
7,14 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
- Luisterboek 3 -
- Devi
Niet ingekort
42 min
2025
TA
ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.அவள் அழகி.அவள் தைரியசாலி.அவள் சாமர்த்தியசாலி.அவள் ஏமாற்றுக்காரி.மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள்.கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை
4,46 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
45 min
2026
TA
காட்டை வென்று, தன் மக்களுக்கான ஒரு நிலத்தை உருவாக்கத் துடிக்கும் ஒரு மனிதனின் தீரா வேட்கையே இக்கதை. மண்ணை ஆக்கிரமிக்கும் மனிதனுக்கும், அந்த மண்ணின் ஆதி உரிமையாளனான ஒரு யானைக்கும் இடையே நடக்கும் தார்மீகப் போராட்டம்.காலத்தின் சுழற்சியில் காடு கருகி, நிலம் வரண்டு, அதிகாரத்தின் திமிர் அடங்கும்போது, எஞ்சியிருப்பது என்ன? பகையும் குரோதமும் கரைந்து போகும் ஒரு புள்ளியில், தாகம் கொண்ட இரு உயிர்கள். மனித அறத்தின் உச்சத்தையும் இயற்கையின் மகா கருணையையும் பேசும் ஜெயமோகனின் சிறுகதை.
7,14 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
57 min
2024
TA
வணங்கான்பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். ஏழாவதாக பிறந்த என் தாத்தா ஏழான் ஆனார் . கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.தாழ்த்தப்பட்ட நான் சிறுவனென்றும் பாராமல் யானை காலடியில் கிடத்தப்பட...
5,35 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
56 min
2024
TA
Short story from Aram Series by Author Jeyamohan
4,46 €
of Gratis met Kobo Plus- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
- Luisterboek 1 -
- Devi
Niet ingekort
2025
TA
மலைப்பாதையில் பயணிக்கும் பஸ்ஸில், ஒரு கணத்தில் தோன்றி மறையும் பெண்ணின் முகம் மனதை பதறவைக்கிறது. அவள் யார்? மறக்க முடியாத பழைய சந்திப்பு, மறைந்திருக்கும் உண்மை—இவை ஒரு மர்மமான பயணத்தில் இணைகின்றன. உணர்ச்சிகளின் ஆழமும் உறவுகளின் சிக்கலும் மனித மனங்களை எவ்வாறு பிணைக்கின்றன என்பதை இந்தக் கதை வெளிப்படுத்தும்.
1,78 €
- door
- Jeyamohan
- Verteld door
- Deepika Arun
Niet ingekort
30 min
2024
TA
ஜெயமோகனின் "பரிணாமம்" எழுத்து அதன் ஆழம், தத்துவ நுண்ணறிவு மற்றும் மனித நிலையை உள்நோக்கத்துடன் ஆராய்வதற்காக அறியப்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தம், இருப்பின் தன்மை மற்றும் உள் நிறைவுக்கான தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கிறது இந்த நாவல் .ஒட்டுமொத்தமாக, "பரிணாமம்" என்பது சிந்தனையைத் தூண்டும் படைப்பாகும், இது அதன் ஆழ்ந்த கருப்பொருள்கள் மற்றும் செழுமையான தத்துவ சொற்பொழிவுகளுக்காக பெரிதும் பேசப்பட்ட ஒன்று.இந்த நாவல் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்குத் ...
3,57 €
of Gratis met Kobo Plus










