Skip to main content

Shopping Cart

You're getting the VIP treatment!

Item(s) unavailable for purchase
Please review your cart. You can remove the unavailable item(s) now or we'll automatically remove it at Checkout.
itemsitem
itemsitem

Recommended For You

Loading...
  • En Kavithaiyil Dravida Sindhanai

    by J. Prabhakar ...
    I love dravidian thoughts which is boon to uplift downtrodden, women and poor. Along with this being engineering student I want to tell my fellow people about science in simple way. I get happiness to carryout this work. Before writing a book, we need to study books and spend time toward this. It is my request to use this oppurtunity to brushup your knowledge. ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • காதல் சொன்ன கணமே...

    "இப்படித்தான் நாள் முழுக்க வாய் ஓயாமல் சண்டை போடுவீங்களா? அதான் அம்மா நீங்க ரெண்டு பேரும் வீட்டில் இருக்கேங்க என்றாலே அலறுகிறாளா? பாரதி நல்லாத்தான் சமைக்கிறாள், தமிழ். சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதே. இன்றும் கேசரி அவள் செய்தாள். இட்லி, வெண் பொங்கல், சட்னி சாம்பார் எல்லாம் அம்மா வைத்ததுதான். உனக்கு எது பிடிச்சு இருக்கோ, சாப்பிடு!" என்று சமரசம் செய்தார் ராகவன்."இவள் செஞ்ச கேசரி தவிர எதை வேண்டுமானால ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • சம்சார சங்கீதம்…

    "இப்ப அம்மா குடிப்பதும் அண்ணன் போட்ட காபிதான். அதே காபியை சூடு பண்ணி, இன்னும் கொஞ்சம் டிகாக்ஷன் கலந்து ரெண்டு தடவை நல்லா தூக்கி ஆற்றினால் நுரை வரும், அதை அப்படியே கொண்டு போய் கொடுத்தேன். அந்த காபிதான் இப்ப சூப்பரா இருக்கு என்று அம்மா சொல்றாங்க" என்று சிரிப்புடன் சொன்னாள்."சூப்பர் அண்ணி, நான் ஒரு நிமிஷம் நியூஸ் பேப்பர் பார்த்துட்டு வருகிறேன். அதுவரை நீங்க அடுப்பைப் பார்த்துக்கோங்க ப்ளீஸ்.""ஒரு நிம ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • பிரிவோம்... சந்திப்போம்...

    சில நிமிடங்கள் கண்களை மூடி த்யானம் செய்து விட்டுப் படுக்கத் தயாரான போது, அந்த முதல் வகுப்பு கூபேயின் ஜன்னல் வழியே, 'வணக்கம் அம்மா!' என்ற ஒரு குரல் கேட்டது."வணக்கம், நீங்க..." என்று அவரை அடையாளம் காண முடியாமல் கௌரிம்மா, திகைக்கையில், "ஷ்! அப்பா! சும்மா இருக்க மாட்டீங்களா?" என்று ஒரு இளம் பெண்ணின் குரல் அடக்கியது."நீ சும்மா இரு சுபா, அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போனால் நான் நிம்மதியா வீட ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • கண்களின் வார்த்தை புரியாதோ..?

    இது தேவை இல்லாத ஆராய்ச்சி. இப்ப அவருக்கு வேண்டியது வாஸந்தியின் நல வாழ்வு மட்டும்தான். தாயுமானவனாய் நின்று அவளை வளர்த்தது வீணாகப் போய் விடக் கூடாது. சிந்தனையில் இருந்து மீண்டு மகளைப் பார்த்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு என்று சிறப்பு அலங்காரம் எதுவும் இல்லை.ஆரஞ்சு வண்ணமும், ராமர் நீல வண்ணமும் கலந்து கண்ணாடிகள் பதிக்கப்பட்ட காட்டன் சுடிதார். இடை வரை வெட்டிய கூந்தலில், தளரப் பின்னலிட்டு, அதில் ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • பூ மாலையே தோள் சேர வா...

    திருமண மண்டபத்தின் வாயிலில் இருந்த, விளம்பரப் பலகையில் 'அர்ஜுன் வெட்ஸ் அபூர்வா' என்ற வாசகத்தை, மெரூன் வண்ண வெல்வெட் துணியில் பதித்து, சீரியல் விளக்குகளாலும், பூ தோரணங்களினாலும் அழகுபடுத்தி இருந்ததை வீடியோ கேமராவில் பதிவு செய்த பிரேம்குமாரின் அருகில் தவிப்போடு நின்று இருந்தான் தினேஷ்."சார், சாரி சார். ஒரு போன் கால் பேச போய் இருந்தேன் சார். அந்த நேரத்தில், இந்த சின்ன இன்சிடென்ட் மிஸ் ஆகிடுச்சு..." ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus

  • அன்புள்ள மன்னவனே...

    ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது வழக்கமாக கேட்கும் கேள்வியை, அப்போதும் மறக்காமல் "உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?" என்று கேட்டாள்.அதற்கு அவன் எப்போதும் சொல்லும் பதிலான, "இது என்ன கேள்வி கண்ணு? பிடிக்கும். அதை விடு, கீழே என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன். நீ ஒரு பாட்டு பாடினால், ஷாலு சீக்கிரம் சாப்பிடுவாள்" என்று மனைவியை ஊக்கினான்.அவனின் அன்பிற்கு அடிபணிந்து, "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • காதல் சடுகுடு

    "சங்க காலத்தில் ஆண் பெண்ணை அடக்கி ஆண்டான் என்று உங்களுக்கு யார் சொன்னது?""சங்க காலத்தில் இல்லை என்றால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக் கொள். இப்ப அதுவா முக்கியம்? நான் உன்னை அப்படியா வைத்து இருக்கிறேன்? நீ நினைத்ததை இந்த வீட்டில் பேச முடியாதா? உனக்கு முழு சுதந்திரம் கொடுக்கவில்லை? அதே மாதிரி ஒரு ஆண் அவளுக்கும் கிடைப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.""நான் என்ன சொல்கிறேன். நம் வ ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • உயிர் துடிக்கும் ஓசை நீ..!

    அவளின் வருகையை பார்த்தபடி அமர்ந்து இருந்தவன் செதுக்கி வைத்த கருங்கல் சிலையாக அதே இடத்தில் இருக்க, அவள் கரம் குவித்தாள். "வணக்கம். நான் வானதி. நீங்க என்ன விஷயமா பார்க்க வந்து இருக்கீங்க என்று சீக்கிரமா, சுருக்கமா சொன்னீங்க என்றால் ரொம்ப நல்லா இருக்கும்.""நீங்க எங்கேயாவது வெளியே போறீங்களா?""இல்லை.""மழலையர் பள்ளியைப் பார்த்துக் கொள்ள ஆயா இருக்காங்க தானே?""ஆமா!""என்னைத் தவிர வேறு யாராவது விருந்தினர் ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • வாழ நினைத்தால் வாழலாம்...

    "பல யோசனைகளுக்குப் பிறகு மன்னன் ராணியை அவரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரிலேயே விட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்துவிட்டார். ஆனால் ராணிக்கு அதில் மிகுந்த மன வருத்தம். திருவண்ணாமலை தீபத்தை தரிசிக்காமல் விடுவது, தன் பிறப்பிற்கான சாபக்கேடு என்று எண்ணினார். அவர் அப்படி ஒரு சிவபக்தை. கணவரின் கட்டளையை மீறவும் மனம் இல்லை. அதே சமயம் தீப தரிசனத்தையும் காண வேண்டும். என்ன செய்வது என்று ... Read more

    $2.99 USD or Free with Kobo Plus

  • Hanuman Chalisa & Bheemarupi Maruti Stotram: Parayanam & Vilakkangal

    ஹனுமான் சாலிசா மற்றும் பீமருபி மாருதி ஸ்தோத்திரம் - ஒரு சிறு அறிமுகம்ஹனுமான் சாலிசா:"ஹனுமான் சாலிசா" ஹனுமனின் புகழையும், அவரின் வீரத்தையும், பக்தியையும் போற்றுகிறது. நாற்பது (சாலிஸ்) சிறிய ஸ்லோகங்களைக் கொண்டிருப்பதால் இது "சாலிசா" என்று அழைக்கப்படுகிறது. ஹனுமனை வழிபடுபவர்கள் தங்கள் துயர் நீங்கவும், தைரியம் பெறவும், இறைவனின் அருளைப் பெறவும் இதனைப் பாராயணம் செய்வது வழக்கம். ஹனுமான் சாலிசா எளிய சொற ... Read more

    $3.00 USD or Free with Kobo Plus

  • காதல் தீயே...!

    மகனையும் மருமகளையும் ஒரே சமயத்தில் தன் கண் முன்பே இழக்க நேர்ந்த சோகத்தைத் தாங்கி, தன் பேரக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி வரும் மீனாக்ஷி பாட்டி!வேளாண்மையில் பல உத்திகளை புகுத்த ஊக்கமும் ஆதரவும் தரும், தூரத்து உறவினர் பத்மநாபன் மற்றும் கூடவே தன் நிழலாக இருக்கும் அவரது மகன் மனோ.எல்லோரும் அவன் வாழ்க்கையின் மேன்மைக்குக் கூடவே நின்று தோள் கொடுப்பவர்கள்."அண்ணா, உங்களுக்கு டீ வேண்டாம் என்றால் நீங்க ஜீப்பில ... Read more

    $3.99 USD or Free with Kobo Plus